கொடைக்கானல் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்..!

இதில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5-வது கொண்டை ஊசி வளைவில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டும் கை முறிவு ஏறபட்டது.
இதில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.