10வது தேர்ச்சி போதும்..! மாவட்ட வாரியாக 2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | கிராம உதவியாளர் |
| காலியிடங்கள் | 2299 |
| சம்பளம் | Rs.11,100 – 35,100/- |
| கல்வி தகுதி | 10ம் வகுப்பு |
| வயது வரம்பு | 18 வயது முதல் 37 வயது வரை |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் கிடையாது |
| தேர்வு செய்யும் முறை | திறனறிதல் தேர்வு, நேர்முக தேர்வு |
விண்ணப்பிக்க தகுதி:
- 10ம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் பாடமாக படித்திருக்க வேண்டும்
- தமிழ் எழுத/வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்
- சைக்கிள்/இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்கலாம்
- சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் நபராக இருக்க வேண்டும்
தேர்வு மற்றும் மதிப்பெண்கள்:
| அளவுகோல் | மதிப்பெண்கள் |
|---|---|
| 10ம் வகுப்பு மதிப்பெண் | 10 |
| வாசிப்பு/எழுத்து திறன் | 30 |
| வசிப்பிடம் தொடர்பான முன்னுரிமை | 35 |
| வாகனம் ஓட்டும் திறன் | 10 |
| நேர்காணல் | 15 |
| மொத்தம் | 100 |
தேர்வு நடைமுறை:
- வாசிப்பு மற்றும் எழுத்து திறனறிதல் – 30 மதிப்பெண்கள்
- நேர்காணல் – 15 மதிப்பெண்கள்
- தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட இணையதளத்தில் பட்டியலிடப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.8.2025
தேர்வு நடைபெறும் நாள்: 05.9.2025
பிற நிபந்தனைகள்: விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். எந்த கிராமத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
தேர்வு அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்திற்குரியது-https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/07/2025070723-1.pdf