1. Home
  2. தமிழ்நாடு

10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. திட்டம்போட்டு டீக்கடை தம்பி வெறிச்செயல் !

10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. திட்டம்போட்டு டீக்கடை தம்பி வெறிச்செயல் !


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 15 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். அச்சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி நாள்தோறும் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியில் உள்ள டீ கடைறை கடந்துதான் செல்லவேண்டும். அப்போது அந்த டீ கடையில் வேலை பார்க்கும் அஸ்கர் அலி என்பவர் மாணவியிடம் பேச்சுக்கொடுத்து அறிமுகமானார். பின்னர் அச்சிறுமியிடம் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. திட்டம்போட்டு டீக்கடை தம்பி வெறிச்செயல் !

நாளாடைவில் சிறுமியிடம் ஆசையாக பேசி தனது காதல் வலையில் வீழ்த்தினார். சிறுமியும் அவருடன் நெருங்கி பழக ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதனைத் தொடர்ந்து அடிக்கடி சிறுமியை தனியாக அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி உல்லாசகமாக இருந்துள்ளார்.

இதைடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தபோது மருத்துவர்கள் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

10ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. திட்டம்போட்டு டீக்கடை தம்பி வெறிச்செயல் !

அச்சிறுமி கர்ப்பமடைந்திருப்பதாகவும், அதனால் மயங்கி விழுந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். பிறகு சிறுமியிடம் விசாரித்த போது அஸ்கர் அலி பழகி சிறுமியை ஏமாற்றியது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அஸ்கர் அலியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like