1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டு விற்பனை…அசாமில் 5 பேர் கைது…!

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டு விற்பனை…அசாமில் 5 பேர் கைது…!

அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மீதமுள்ள 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like