1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை..!! இப்படி செய்தால் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்!

எச்சரிக்கை..!! இப்படி செய்தால் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்கும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கேரள அரசு எச்சரித்துள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை விற்கும் மருந்தகங்களின் உரிமத்தை ரத்து செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆண்டு ஆய்வுக் கூட்டத்தில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.


Trending News

Latest News

You May Like