1. Home
  2. விளையாட்டு

பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை..!

பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் வரும் 23, 24ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Trending News

Latest News

You May Like