1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு..!!

"தமிழ் கட்டாய பாடம்" என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது குறித்து கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Trending News

Latest News

You May Like