இது தெரியுமா ? நாம் செய்யும் நல்ல செயல்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்..!

- திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் – 5 தலைமுறைக்கு.
- பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைக்கு.
- புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறைக்கு
- அன்னதானம் செய்தல் – 5 தலைமுறைக்கு
- ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் – 5 தலைமுறைக்கு
- பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது – 6 தலைமுறைக்கு
- திருக்கோயில் புனர்நிர்மாணம் – 7 தலைமுறைக்கு
- அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் – 9 தலைமுறைக்கு
- பசுவின் உயிரைக் காப்பாற்றுவது – 14 தலைமுறைக்கு
- முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் – 21 தலைமுறைக்கு.