உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண் - இயற்கை உணவுகள் குறித்த பொன்மொழிகள்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/904fb858bf12ac64c8834eb7048ce392.png?width=836&height=470&resizemode=4)
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் உணவு குறித்த பொன்மொழிகள் சிலவற்றை பார்ப்போம்.
* வைகறையில்துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
* நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
* உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
* நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்துபருக வேண்டும்).
* உணவும் மருந்தும் ஒன்றே.
* அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
* கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலைபடைத்தான்.
* படுக்கைகாப்பி படுக்கையில் தள்ளும்.
* பசிக்காகசாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே.
* சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
* சுத்தமானகாற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.(ஜப்பானிய பொன்மொழி).
* சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.(ஸ்பெயின் பொன்மொழி).
* 5 மணிக்குஎழு 9 மணிக்கு உண் (காலை).
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை).
* வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்.(ஜேர்மன் பழமொழி).
* பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
* சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.
* வைகறையில்துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
* நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.
* உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
* நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்துபருக வேண்டும்).
* உணவும் மருந்தும் ஒன்றே.
* அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
* கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலைபடைத்தான்.
* படுக்கைகாப்பி படுக்கையில் தள்ளும்.
* பசிக்காகசாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே.
* சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
* சுத்தமானகாற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.(ஜப்பானிய பொன்மொழி).
* சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.(ஸ்பெயின் பொன்மொழி).
* 5 மணிக்குஎழு 9 மணிக்கு உண் (காலை).
5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை).
* வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்.(ஜேர்மன் பழமொழி).
* பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
* சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.