தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை நாக் அவுட் செய்தது இந்தியா!!
தெற்காசிய கால்பந்து பெடரேஷன் கோப்பையின் அரையிறுதி போட்டியில், பாகிஸ்தானை இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் பாகிஸ்தானை இந்தியா ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. மன்வீர் சிங் இரண்டு கோலும், சுமித் பாஸி ஒரு கோலும் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர்.
newstm.in