மறைமுகத் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் முகமது ரஸ்வி மனுத்தாக்கல் செய்தார்.
Nov 26, 2019, 13:30 IST
| மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் முகமது ரஸ்வி மனுத்தாக்கல் செய்தார்.
மறைமுகத் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என குற்றம்சாட்டிய மனுதாரர், மறைமுகத் தேர்தல் சட்டத்தில் உள்நோக்கம் உள்ளது; மிகப்பெரிய குதிரை பேரம் நடைபெற வழிவகுக்கும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in
newstm.in