#BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா உறுதி ! - 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..
Jun 12, 2020, 18:14 IST
| தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிகை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
newstm.in