இலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது: உச்ச நீதிமன்றம்
இலங்கை அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தை கலைத்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிபரின் நடவடிக்கை செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dec 13, 2018, 23:06 IST
| இலங்கை அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தை கலைத்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிபரின் நடவடிக்கை செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in