கனடாவில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு நடத்திய பின் மர்ம நபரும் தற்கொலை
கனடா நாட்டின் டொரண்டோவை அடுத்த டன்போர்த் மற்றும் லோகன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருவர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட பின்னர் தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளான். டொரண்டோ போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கனடா டொரண்டோ அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் பலியானார். பின் அந்த மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு பலியானார்
கனடா நாட்டின் டொரண்டோவை அடுத்த டன்போர்த் மற்றும் லோகன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் ஒருவர் பலியானார், மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். சாலையில் துப்பாக்கியுடன் நடந்து வரும் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட பின்னர் தன்னை தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டதும் அங்கு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து டொரண்டோ போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நடந்து வந்தவாரே, சிறு சிறு இடைவெளிகளில் 20லிருந்து 30 முறை அந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in