கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க திட்டமில்லை: மத்திய அரசு
கீழடி அகழாய்வு பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்ன பகுதியாக அறிவிக்க திட்டமில்லை என்று, மதிமுக மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
Nov 19, 2019, 02:13 IST
| கீழடி அகழாய்வு பகுதியை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்ன பகுதியாக அறிவிக்க திட்டமில்லை என்று, மதிமுக மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கீழடியை நினைவுச்சின்ன பகுதியாக அறிவிக்க எந்தவிதமான பரிந்துரைகளும் கிடைக்கவில்லை என்று விளக்கமளித்துள்ள மத்திய அரசு, கீழடி பகுதியில் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து வருவதாகவும் பதில் அளித்துள்ளது.
newstm.in
newstm.in