Logo

புதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

புதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராக தங்கையா, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராக ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பிரியா, தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக கல்பனா, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP