ஆசிரியர் தினம்: ஆளுநர் வாழ்த்து
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sep 4, 2019, 17:20 IST
| நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் வாழ்த்து செய்தியில், மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் தினத்தில் கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in