மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்
தமிழ்நாடு இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளாராக இருந்த ரோகிணி ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Nov 16, 2019, 02:10 IST
| தமிழ்நாடு இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளாராக இருந்த ரோகிணி ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணை செயலராக ரோகிணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும், ரோகிணி ஐஏஎஸ் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in