Logo

மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்

தமிழ்நாடு இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளாராக இருந்த ரோகிணி ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 | 

மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்

தமிழ்நாடு இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளாராக இருந்த ரோகிணி ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணை செயலராக ரோகிணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும், ரோகிணி ஐஏஎஸ் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP