Logo

 ஏடிஎம்மில் பணம் திருடிய காவலாளி கைது 

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வங்கி ஏடிஎம்மில் இருந்து வாடிக்கையாளரின் பணத்தை திருடிய ஏடிஎம் காவலாளி கைது செய்யப்பட்டார்.
 | 

 ஏடிஎம்மில் பணம் திருடிய காவலாளி கைது 

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வங்கி ஏடிஎம்மில் இருந்து வாடிக்கையாளரின் பணத்தை திருடிய ஏடிஎம் காவலாளி கைது செய்யப்பட்டார். பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மணி என்பவர் கணக்கில் இருந்து ரூ.28,000 திருடிய காவலாளி பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP