மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Oct 16, 2019, 13:15 IST
| திருச்செந்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பில் நண்பருடன் இருந்த மாணவிக்கு திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் சசிகுமார், ராணிமகராஜபுரம் கிருஷ்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், இருவரும் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
newstm.in
newstm.in