Logo

 பூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகள்: உரிமையாளர்களுக்கு அபராதம் 

சென்னை மாநகராட்சியில் பூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 | 

 பூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகள்: உரிமையாளர்களுக்கு அபராதம் 

சென்னை மாநகராட்சியில் பூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமையாளர்களுக்கு அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து இதுவரை ரூ.38.96 லட்சம் அபராதம் வசூல் ஆகியுள்ளதாகவும் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP