மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதியனூர் அருகே விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
Nov 10, 2019, 23:00 IST
| ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதியனூர் அருகே விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் யானை சடலத்ட்தை மீட்டு தாளவாடி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in