Logo

மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதியனூர் அருகே விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
 | 

மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதியனூர் அருகே விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் யானை சடலத்ட்தை மீட்டு தாளவாடி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP