சுருளி அருவியில் குளிக்க அனுமதி
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Nov 3, 2019, 15:03 IST
| சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க 41ஆவது நாளாக தடை நீடித்து வருகிறது.
newstm.in
newstm.in