தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி: முதல்வர் பழனிசாமி
கூட்டணிக்கான கதவு திறந்தே இருக்கிறது என்று பிரதமர் கூறியிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Jan 11, 2019, 18:21 IST
| மிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுடன் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. "தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து மு.க.ஸ்டாலின், உறுதியாக பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார். இந்நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
newstm.in
newstm.in