நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: கார்த்திக் ராஜாவுக்கு ஜாமீன்
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதான கார்த்திக் ராஜாவுக்கு நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Nov 1, 2019, 13:30 IST
| நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதான கார்த்திக் ராஜாவுக்கு நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு நபர்கள் பிணைத்தொகையுடன் கூடிய உத்தரவாதம் வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
90 நாட்கள் ஆகியும் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in