Logo

தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர்!

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
 | 

தேர்தல் ஆணையத்தை சாடிய முதல்வர்!

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது சட்டத்துக்கும்,  ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். அந்தக் கூட்டங்களுக்கு மட்டும் அவகாசம் அளிக்கும் விதத்தில்,  ஒருதலைப்பட்சமாக ஆணையம் இவ்வாறு முடிவெடுத்துள்ளது" என கூறினார்.

ஆளுநர் அறிக்கை : இதனிடையே, மேற்கு வங்கத்தில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறி, அந்த மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

 newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP