பயங்கரவாத அச்சுறுத்தல்: கேரளாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கேரளா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அம்மாநில டிஜிபி லோல்நாத் பெஹரா உத்தரவிட்டுள்ளார்.
Sep 10, 2019, 01:45 IST
| பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கேரளா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அம்மாநில டிஜிபி லோல்நாத் பெஹரா உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், முக்கியமான இடங்களில் தீவிரமாக கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று ராணுவம் எச்சரிக்கைவிடுத்ததை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் கேரள டிஜிபி ஆணையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in