திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
திருமலை திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Oct 24, 2019, 13:00 IST
| திருமலை திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திருப்பதியில் 200 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆன்மிக நகரம் உருவாக்கப்படும். திருமலை திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.200 கோடியில் பாலாஜி அணை கட்டப்படவுள்ளது’ என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
newstm.in
newstm.in