Logo

காவல் நிலையம் மீது தாக்குதல்: 3 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் நகர காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த பொதுமக்கள் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

காவல் நிலையம் மீது தாக்குதல்: 3 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் நகர காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள்  அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை நடைபெற்ற இத்தாக்குதலுக்கு காரணமாக தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP