டெல்லி: ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்வு
தலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது. கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
Feb 12, 2019, 16:09 IST
| தலைநகர் டெல்லியில் பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 -ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஒரு பெண், குழந்தையும் அடங்குவர். ஹோட்டலின் பல தளங்களில் இருந்து இதுவரை 45 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
newstm.in
newstm.in