Logo

உத்தரகாண்ட்: கனமழைக்கு 17 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழைக்கு 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
 | 

உத்தரகாண்ட்: கனமழைக்கு 17 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழைக்கு 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே மோரி தெஹ்சில் நேற்றிரவு பெரும் கனமழை பெய்தது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP