தேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி
உத்தரகண்ட் மாநிலம், ராம்நகரில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
May 4, 2019, 02:10 IST
| உத்தரகண்ட் மாநிலம், ராம்நகரில் உள்ள ஜிம் கோர்பெட் தேசிய பூங்காவில் புலி ஒன்று இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோர்பெட் புலிகள் சரணாயலத்தின் இயக்குநர் ராகுல் குமார் கூறும்போது, " இயற்கையான முறையிலேயே புலி இறந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, புலியின் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும்" என அவர் தெரிவித்தார்.
newstm.in
newstm.in