சாலை விபத்தில் 11 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உச்சயினி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில், இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
Jan 29, 2019, 14:38 IST
| மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
உச்சயினி மாவட்டத்துக்குள்பட்ட ராம்கார்க் கிராமத்துக்கு அருகே, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in