Logo

கும்பல் தாக்குதல் சம்பவங்கள்: உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை 

கும்பல் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

கும்பல் தாக்குதல் சம்பவங்கள்: உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை 

கும்பல் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக மக்களவையில் உள்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP