‘பாலாகோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படுகிறது’
இந்திய விமானப்படை தாக்கிய பாலாகோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது என்று, பயங்கரவாத முகாமின் செயல்பாடு குறித்து உள்துறை இணையமைச்சர் ஜி.கே.ரெட்டி மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
Nov 27, 2019, 23:24 IST
| இந்திய விமானப்படை தாக்கிய பாலாகோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது என்று, பயங்கரவாத முகாமின் செயல்பாடு குறித்து உள்துறை இணையமைச்சர் ஜி.கே.ரெட்டி மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த மதத்தின் பெயரில் மூளைச்சலவை நடப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், எல்லைகளை பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
newstm.in
newstm.in