Logo

பிஎஸ்என்எல்-க்கு 4G உரிமம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
 | 

பிஎஸ்என்எல்-க்கு 4G உரிமம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை வழங்க  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மறுசீரமைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்என்எல்லில் விருப்பு ஓய்வு பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் பிஎஸ்என்எல்-ஐ மறுசீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP