குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை
வங்கதேசத்தின் டாக்காவில் உணவக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Nov 27, 2019, 20:08 IST
| வங்கதேசத்தின் டாக்காவில் உணவக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டிவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கி டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் இத்தாலி, ஜப்பான் சுற்றுலா பயணிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in