Logo

பிரதமர் நரேந்திர மாேடிக்கு மாலத்தீவுகளில் கௌரவம்!

அரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடிக்கு, அந்நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலி, மாலத்தீவு அரசின் மிக உயரிய விருதான, தி ரூல் ஆப் இசுத்தீன் விருது வழங்கி கௌரவித்தார்.
 | 

பிரதமர் நரேந்திர மாேடிக்கு மாலத்தீவுகளில் கௌரவம்!

அரசுமுறைப் பயணமாக மாலத்தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மாேடிக்கு, அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, மாலத்தீவு அரசின் மிக உயரிய விருதான, "தி ரூல் ஆப் இசுத்தீன்" விருது வழங்கி  கௌரவித்தார். 

மாலத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மாேடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். பயங்கரவாதம் குறித்தும் அதை வேரறுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் பேசினார். 

இந்நிலையில், மாலத்தீவு நாடுகளின் சார்பில் வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, "தி ரூல் ஆப் இசுத்தீன்" விருதை, அந்நாட்டு அதிபர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மாேடிக்கு வழங்கி கௌரவித்தார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP