Logo

தினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு

தினமும் குளித்து முடித்து நெற்றியில் திருநீறு அணிந்து இந்த மந்திரத்தைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
 | 

தினம் ஒரு மந்திரம் – நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கிய வாழ்வுக்கு

தினமும் குளித்து முடித்து நெற்றியில் திருநீறு அணிந்து இந்த மந்திரத்தைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:

நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:

அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே

சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய

ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்

பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;

ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே

முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP