வனிதா வந்த பிறகு தான் பொங்கியெழுகிறாரா மதுமிதா ? - பிக் பாஸில் இன்று!
பிக் பாஸ் சீசன் 3ல் வந்த முதல் வாரத்தில் கலாசாரம் , உடை என மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக மதுமிதா குரல் எழுப்பினர். இந்த செயல் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு எந்த பிரச்னையிலும் பெரிதாக குரல் கொடுக்காமல் மதுமிதா அமைதி காத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்த பிறகு கவின் செய்த தவறுகளை காலம் கடந்து மதுமிதா கண்டிப்பது போல தோன்றுகிறது. இதனை லாஸ்லியா மற்றும் ஆண் போட்டியாளர்கள் கண்டிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#Day54 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/sZlaFYjVKJ
— Vijay Television (@vijaytelevision) August 16, 2019
newstm.in
newstm.in