கவினை நினைத்து கண்ணீர் விடும் சாண்டி: பிக் பாஸில் இன்று!
நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது சாண்டியை குற்றம் சுமத்தினர் கவின். இதனால் மனமுடையும் சாண்டி நீ மட்டும் என்னை தவறாக நினைக்காதே என கூறி கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Sep 20, 2019, 23:10 IST
| பிக் பாஸ் சீசன் 3ல் டிக்கெட் ஃபினாலே வந்த பிறகு கவினின் நடவடிக்கையில் மிக அதிக மாற்றம் தெரிகிறது. குறிப்பாக லாஸ்லியாவிற்காக, மற்ற போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது சாண்டியை குற்றம் சுமத்தினர் கவின். இதனால் மனமுடையும் சாண்டி நீ மட்டும் என்னை தவறாக நினைக்காதே என கூறி கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#Day89 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/H37Ii9Ge6t
— Vijay Television (@vijaytelevision) September 20, 2019
newstm.in
newstm.in