எடப்பாடியாரின் மேட்டூர் அணை கணக்கு!
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் திறக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Jun 9, 2018, 01:20 IST
| newstm.in