1. Home
  2. லைப்ஸ்டைல்

உஷார்! வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!

உஷார்! வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் இந்த அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு நிறைய விடுமுறை நாட்கள் வருகின்றன. பண்டிகை காலங்கள் தொடங்கி விட்டதால், வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி பரிவர்த்தனைகளை சரியான திட்டமிடலும் முடித்துக் கொள்ளுங்கள்.

உஷார்! வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!

பொதுவாக அக்டோபர் மாதத்தில் பண்டிகை நாட்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விடுமுறை இருக்கும். இந்தியா முழுவதுமே பல மாநிலங்களில் வேறு வேறு பெயர்களில் நவராத்திரி விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த காலங்களில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்களில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

உஷார்! வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!

அதாவது, ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் இம்மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் பயன்பாடுல் பிரச்சனை எதுவும் ஏற்படாது என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like