1. Home
  2. தமிழ்நாடு

ஓடி வந்து தண்ணீர் கேட்கும் அணில்  !! நெஞ்சை உருக்கும் அணிலின் வீடியோ...

ஓடி வந்து தண்ணீர் கேட்கும் அணில்  !! நெஞ்சை உருக்கும் அணிலின் வீடியோ...


சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுமியும், நபர் ஒருவரும் நடந்து செல்கின்றனர்.  

அந்த நபர் தனது கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்திருக்கிறார். இதனை கவனித்த அணில் ஒன்று அவரை பின் தொடர்ந்து சென்றது.  தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் அந்த நபரை நெருங்கியது.  

Trending News

Latest News

You May Like