Logo

'தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும்'

பன்முகத்தன்மை கொண்ட தொழில் கட்டமைப்பு இருப்பதால் தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும் என்று, சென்னை தேனாம்பேட்டையில் தொழில்முனைவேருக்கான கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.
 | 

'தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும்'

பன்முகத்தன்மை கொண்ட தொழில் கட்டமைப்பு இருப்பதால் தமிழகம் எந்த சூழலையும் கடந்து வந்துவிடும் என்று, சென்னை தேனாம்பேட்டையில் தொழில்முனைவேருக்கான கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார்.

மேலும், ‘பொருளாதார நிலையில் இந்தியாவை மீட்டெடுக்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் சிறப்பானது. Angel Tax-இல் விலக்கு அளித்துள்ளது புதிதாக தொழில் தொடங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். வாகன உற்பத்தியில் எப்போதும்போல் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP