திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே தேர்தல் ரத்து : ஸ்டாலின்
திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Apr 17, 2019, 02:44 IST
| திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘திமுகவின் மீது களங்கம் ஏற்படுத்த, வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார். தேனியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். அங்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை செய்யவில்லை?’ என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
newstm.in
newstm.in