பணப்பட்டுவாடா: திமுகவினர் 4 பேர் கைது
நெல்லை மாவட்டம், கருப்பன்துறையில் காரில் வைத்து பணம்பட்டுவாடா செய்து வந்த தினகரன், ஜெபர்சன்ராஜா, இசக்கியப்பன், நவீன் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர், கையும் களவுமாக பிடித்தனர்.
Apr 18, 2019, 03:02 IST
| நெல்லையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவினர் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், கருப்பன்துறையில் காரில் வைத்து பணம்பட்டுவாடா செய்து வந்த தினகரன், ஜெபர்சன்ராஜா, இசக்கியப்பன், நவீன் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர், கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் திமுகவினர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2..39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
newstm.in
newstm.in