சென்னையில் உணவு திருவிழா: முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
Sep 13, 2019, 16:01 IST
| சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பல்வேறு சுவை கொண்ட 135 உணவு கடைகளுடன் பல கலைநிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
newstm.in
newstm.in