Logo

சென்னையில் உணவு திருவிழா: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
 | 

சென்னையில் உணவு திருவிழா: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை தீவுத்திடலில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பல்வேறு சுவை கொண்ட 135 உணவு கடைகளுடன் பல கலைநிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP