பூந்தமல்லியில் கள்ள ஓட்டு பதிவானதாக புகார்
பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கண்ணப்பாளையத்தில் கள்ள ஓட்டு பதிவானதாக திமுக, அமமுக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
Apr 19, 2019, 03:50 IST
| பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கண்ணப்பாளையத்தில் கள்ள ஓட்டு பதிவானதாக திமுக, அமமுக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்குச்சாவடி எண் 194இல் தேர்தல் முடிந்த பிறகு 37 கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in