1. Home
  2. தமிழ்நாடு

பெரியார் சிலை அவமதிப்பு !! தமிழில் டிவிட் செய்த ராகுல் காந்தி...

பெரியார் சிலை அவமதிப்பு !! தமிழில் டிவிட் செய்த ராகுல் காந்தி...


கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அதிகாலை அந்தச் சிலை மீது காவி நிறச்சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச்சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like